பார்வையற்றவன் கவிதை

கடவுளென்பார்...
வெறும் கல்தான் என்பார்...
உண்டென்பார்...
உண்மையில் இல்லையென்பார்...
கவலையில்லை என்பேன்,
கல்லானாலும் கடவுளேயானாலும்
முன்னே வந்து நின்றால்
முட்டி மோதி விலகி நடக்கும்
பார்வையற்ற எனக்கு...!

Post a Comment

0 Comments