காதல் கண்மணி - காத்திருப்பு என்னருகே நீ இருந்தால் எனக்கொன்றும் தேவையில்லை உன்னருகே உயிர்த்திருக்கும் உறவொன்று போதுமடி கண்மணியே...! காத்துருக்கிறேன்.….!!
Let's Explore !காதல் கண்மணி - அர்த்தப்படும் பயணங்கள் அவசியம் இல்லா பயணங்கள் - உன் அருகாமைக்காக மட்டும் அர்த்தப்படுகிறது.
Let's Explore !காதல் கண்மணி - தெளிவான குழப்பம் விட்டுவிலக நினைக்கும் நேரங்களில்தான் விரைவாய் நகர்கிறது கால்கள் உன்னை நோக்கி... சரியா தவறா எனப் பகுப்பாய முடியவில்லை எதுவாயினும் பரவசமாகவே நகர்கின்றன நாட்கள் இதுவே ஒரு நாள் நரக வேதனையில் ஆழ்த்தும் என்பதையும் நா…
Let's Explore !காதல் கண்மணி - காதல் அரங்கேற்றம் அந்தியை சாட்சி வைத்து ஆழ்கடலை முந்நிறுத்தி அவளின் அகவை தினத்தன்று அரங்கேற்றினேன் என் அக மொழிகளை மறுமொழி பேசாமல் சிரித்துக்கொண்டே சூடிக்கொண்டாள் நான் கொடுத்த சிவப்பு நிற ரோஜாவை...
Let's Explore !காதல் கண்மணி - உலறிவிடும் உதடுகள் உண்மைகளை உலரிவிடும் உதடுகளை உடைய உறவுகளுக்கு மத்தியில்தான் உலவித் திரிகிறது உண்மையான அன்பு
Let's Explore !காதல் கண்மணி - கண்மணியின் கோபம் விலகிருந்தும் அருகிருந்தவள் -இன்று அருகிருந்தும் விலகிநிற்கிறாள் விளங்காத நான் கலங்கி மட்டுமே நிற்கிறேன்....
Let's Explore !வார்த்தை உலறல்களை விட சிரிப்பின் சிதறல்கள் அதிகம்! வானவில்லின் நிறப்பிரிகையில் தொடங்கி கருந்துளையின் ஆழம் வரையில் சென்று கதைத்திருப்போம் உணவுண்ணும் உணர்வை உதிர்த்து உறவாடிக்கொண்டே இருந்தோம் செவிகளின் வழியே வாய் மட்டும் இருந்திருந்தால் கதரி …
Let's Explore !காதல் கண்மணி - கரம்பிடித்தல் நானும் நீயும் நாமென்று காணும் நாளின்று வந்ததடி கண்மணியே! நானென்று தேடிய நானாய் நீயும் நீ என்று தேடிய நீயாய் நானும் நாமென்று காணும் நாளின்று வந்ததடி கண்மணியே!
Let's Explore !அளவான அழகுக்காரி ஆர்ப்பரிக்கும் பேச்சுக்காரி அகற்றிவிட்டால் என் அக வலிகளை அலர் அளவும் வளர விடாமல் உறக்க நேரங்களை எல்லாம் இரக்கமில்லாமல் களவாடியவள் உண்ணும் நேரம் மட்டும் ஏனோ உரையாட மறந்து விட்டாள் காரணமில்லா கதைகள் ஏராளம் கதைத்து கதைத்தே களிகொள்கின…
Let's Explore !இரக்கமில்லா இரவுகளின் உறக்கமில்லா பொழுதுகளில் சுருக்கமில்லா விழிகள் ரெண்டு நெருக்கமில்லா தொலைவுகளில் இருக்க நேர்ந்தாலும் இருதயத்தின் பிணைப்பால் இயற்கைக்கு அப்பாற்பட்டு இணைந்திருந்தது ஈருடலும் ஓருயிருமாய்....
Let's Explore !வாழ்க்கையின் வெறுமையான இடங்களில் எல்லாம் நிறம்பூசினேன் உனைக்கொண்டு, இன்று ஒருஅடி விலகி நின்று சிரம் உயர்த்தி பார்க்கையிலே உன் நிறமே ஓங்கி நிற்கிறது! அது வெறும் நிறமா இல்லை நான் வாங்கி வந்த வரமா என விளங்கவில்லை இன்றளவும் வினா என்னிடம் விடை நீயே...
Let's Explore !Meet Suresh Kumar S, a passionate and avid book lover whose nose love to smell the scent of books. With an insatiable appetite for literature, I has built a personal blog that rivals the charm veriety of books. Whether lost in the enchanting realms of fantasy, delving into the complexities of classic literature, or exploring the latest works of contemporary authors, and I finds solace, inspiration, and sheer joy within the pages of a well-crafted story.
Social Plugin