கண்ணம்மா என் காதலி காட்சி வியப்பு சுட்டும்விழிச் சுடர்தான், -- கண்ணம்மா! சூரிய சந்திரரோ? வட்டக் கரியவிழி, -- கண்ணம்மா! வானக் கருமைகொல்லோ? பட்டுக் கருநீலப் -- புடவை பதித்த நல்வயிரம் நட்ட நடுநிசியில் -- தெரியும் நக்ஷத்தி ரங்களடீ! சோலைமல …
Let's Explore !குயில் பாட்டு காலை யிளம்பரிதி வீசுங் கதிர்களிலே நீலக் கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோல் மோகனமாஞ் சோதி பொருந்தி முறைதவறா வேகத் திரைகளினால் வேதப் பொருள்பாடி வந்து தழுவும் வளஞ்சார் கரையுடைய செந்தமிழ்த் தென்புதுவை யென்னுந் திருநகரின் மேற்கே, சிறுதொலைவில்…
Let's Explore !காலைப் பொழுதினிலே கண்விழித்து மேனிலை மேல் மேலைச் சுடர்வானை நோக்கி நின்றோம் விண்ணகத்தே. கீழ்த்திசையில் ஞாயிறுதான் கேடில் சுடர் விடுத்தான்; பார்த்த வெளியெல்லாம் பகலொளியாய் மின்னற்றே. தென்னை மரத்தின் கிளையிடையே தென்றல் போய் மன்னப் பருந்தினுக்கு மாலை யி…
Let's Explore !செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்) வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர் வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல காதல் புரியும் அரம்பையர் போல் - இளங் கன்ன…
Let's Explore !வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்கஎன்று கொட்டு முரசே! நெற்றி யொற்றைக் கண்ணனோடே நிர்த்தனம் செய்தாள் நித்த சக்தி வாழ்க வென்று கொட்டு முரசே! ஊருக்கு நல்லது சொல்வேன் - எனக் குண்மை தெரிந்தது சொல்வேன்; சீருக் கெல்லாம் முதலாக…
Let's Explore !ஆசை முகம் மறந்து போச்சே -இதை யாரிடம் சொல்வேனடி தோழி நேசம் மறக்கவில்லை நெஞ்சம் - எனில் நினைவு முகம் மறக்கலாமோ கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில் கண்ணனழகு முழுதில்லை நண்ணு முகவடிவு காணில் - அந்த நல்ல மலர்ச் சிரிப்பைக் காணோம் தேனை மறந்திருக்கும் வண்டும…
Let's Explore !நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி சிவசக்தி - எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய். வல்லமை தாராயோ, - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே? சொல்லடி, சிவசக்தி - நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ? விசையுறு பந்தினைப்போ…
Let's Explore !நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்களெல்லாம் சொற்பனந் தானோ?-பல தோற்ற மயக்கங்களோ? கற்பதுவே,கேட்பதுவே,கருதுவதே,நீங்க ளெல்லாம் அற்பமாயைகளோ?-உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ? வானகமே,இளவெயிலே,மரச்செறிவே,நீங்களெல்லாம் கானலின் நீரோ?-வெறுங் காட்சிப் பிழைதானோ? ப…
Let's Explore !அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று வி…
Let's Explore !பரம்பொருள் வாழ்த்து ஆத்திசூடி இளம்பிறை யணிந்து மோனத் திருக்கு முழுவெண் மேனியான் கருநிறங் கொண்டுபாற் கடல்மிசைக் கிடப்போன் மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன் ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர் உருவகத் தாலே உணர்ந்துண ராது பலவகை யாகப் …
Let's Explore !Meet Suresh Kumar S, a passionate and avid book lover whose nose love to smell the scent of books. With an insatiable appetite for literature, I has built a personal blog that rivals the charm veriety of books. Whether lost in the enchanting realms of fantasy, delving into the complexities of classic literature, or exploring the latest works of contemporary authors, and I finds solace, inspiration, and sheer joy within the pages of a well-crafted story.
Social Plugin