ஏழ்மை ஒழியும் நாள்


எத்தனை காலம் போன போதும் 
ஏழை நிலை மாறவில்லை 
ஏழ்மை நிலையம் மாறவில்லை 
கிடைத்ததை எல்லாம் தனக்கென நினைக்கும் 
மனிதன் ஒழியும் நாளே , ஏழ்மையும் ஒழியும் நாள் !




Post a Comment

0 Comments